சகோதரன் கண்முன்னே இளம்பெண் பலாத்காரம்

78பார்த்தது
சகோதரன் கண்முன்னே இளம்பெண் பலாத்காரம்
பீகாரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கேரளாவின் எர்ணாகுளத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது சகோதரனுடன் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது, பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில், 2 மர்ம நபர்கள் அந்த இளம்பெண்ணின் சகோதரனைக் கட்டிப்போட்டுவிட்டு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி