இ-சேவை மூலம் அரசு பேருந்துக்கான டிக்கெட்டுகளை புக் பண்ணலாம்

54பார்த்தது
இ-சேவை மூலம் அரசு பேருந்துக்கான டிக்கெட்டுகளை புக் பண்ணலாம்
அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து கிராமப்புற மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், அவர்கள் பயனடையும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இ-சேவை மையங்கள் மூலம் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றாலும், இ-சேவை மையம் மூலமாக ரத்து செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி