துறையூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை

53பார்த்தது
துறையூர் அருகே உப்பிலியபுரம் காளிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் வேலு வயது என்பது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இவருடைய மனைவி இறந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்தார் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 16ஆம் தேதி அன்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த முதியவர் வேலு நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இச்சம்பம் குறித்து உயிரிழந்த முதியவர் வேலுவின் மருமகள் தேவி அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி