சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. காப்பகத்தில் நடந்த கொடூரம்!

69பார்த்தது
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. காப்பகத்தில் நடந்த கொடூரம்!
சிறுவர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள காப்பகத்தில் 12 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆசிரியரை பணிநீக்கம் செய்யக் கோரி புகார் அளித்தும், நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுமிகள், அவர்களது உறவினர்களை காப்பகத்தின் உரிமையாளர்கள் சமாதானம் செய்து புகாரை திரும்பப்பெற வற்புறுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி