மக்களுடன் முதல்வர் துவக்க விழா நடைபெற்றது

76பார்த்தது
மக்களுடன் முதல்வர் துவக்க விழா நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மகாதேவப்பட்டினம் கிராமத்தில். தமிழக முதல்வர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் துவக்க விழா அக்கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக எழுதியும் முதல்வர் திட்டத்தின் மூலம் பயனடைய இந்த சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த திட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்கள் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல் நாள் துவக்க விழா நடைபெற்றது இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுக்களாக எழுதி அந்த வாழ்க்கையில் உள்ள குறைகளை முதல்வர் நேரில் சந்தித்து அதற்கான தீர்வு காணப்படும் என இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள.

கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கூடுதல் ஆட்சியர் பிரியங்கா கோட்டாட்சியர் கீர்த்தனா மணி மாவட்ட வருவாய் அலுவலர் சமூக நாதன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தலைமங்கலம் பாலு மற்றும் உள்ளாட்சி தேர்தல் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடம் முதல்வர் திட்டம் துவக்க விழா நடைபெற்றது

தொடர்புடைய செய்தி