ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட இந்திய வீராங்கனை

50பார்த்தது
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரே ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். பாராலிம்பிக் நேற்று (ஆகஸ்ட் 28) கோலாகலமாக தொடங்கிய நிலையில், வில்வித்தை போட்டி தகுதிச்சுற்றில் அற்புதமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளை பெற்றார். ஆனால், 704 புள்ளிகள் பெற்று துருக்கி வீராங்கனை சாதனை படைத்தார். எனினும் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஷீத்தல் தேவி.

தொடர்புடைய செய்தி