பாலத்தை சீரமைத்து தரக்கோரி போராட்டம்

53பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கட்டிமேடு சிகல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சட்டர்ஸ் பாலத்தை சீரமைத்து தரக்கூடிய இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Where: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்டிமேடு ஆதிரங்கம் சேகல் ஊராட்சி கிராமங்களுக்கு உட்பட்ட முள்ளியாற்றின் சட்ரஸ் பாலத்தை சீர் செய்திட கோரி கட்டிமேடு பள்ளிவாசல் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் ஆறு. பிரகாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி .ஜோதிபாசு மாவட்ட குழு உறுப்பினர்கள் டி .சுப்பிரமணியன் கே.. பி. ஜோதிபாசு ஒன்றிய செயலாளர் டி .வி. காரல் மார்க்ஸ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி