ஆரம்ப சுகாதார நிலையத்தை துவக்கி வைத்த அமைச்சர்

65பார்த்தது
திருவள்ளூர் அடுத்த பாரிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை மாசுபிரமணியம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்,



திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருநின்றவூர், உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5. 57 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக அமைச்சர் மா. சுப்பிரமணியம், காந்தி முன்னாள் அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திறந்து வைத்தனர், அதனைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட பாரிவாக்கம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்து, நல திட்ட உதவிகளை வழங்கினார்,
நிகழ்ச்சியில் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி