தமிழகத்தில் உள்ள பால் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

538பார்த்தது
தமிழகத்தில் உள்ள பால் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
திருப்பதி கோயிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்புகள் கலக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பதி கோயிலுக்கு தரப்பட்ட நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து லாரிகளில் விநியோகித்ததாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி