பாலியல் தொழில்.. போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்த பவுன்சர்கள்

59பார்த்தது
சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. வடமாநில பெண்களை வைத்து கடந்த 3 வருடமாக பாலியல் தொழில் ஜோராக நடந்து வந்துள்ளது. பாலியல் தொழில் நடைபெறும் பகுதிக்கு வந்த போலீசாரை பார்த்ததும் பவுன்சர்கள் ஓட்டம் பிடித்தனர். பெண்களை மட்டும் சிக்க வைத்துவிட்டு பவுன்சர்கள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

நன்றி: NEWS TAMIL 24*7

தொடர்புடைய செய்தி