சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

55பார்த்தது
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தார். அதுகுறித்த வழக்கில் குண்டர் சட்டத்தை இவர் மீது பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று அரசு சார்பில் பரிந்துரை கொடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீது பதியப்பட்டுள்ள 24க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இல்லையென்றால் ஜாமீன் வழங்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி