பாலியல் புகார்.. நடிகர் எடவேல பாபுவுக்கு ஜாமின்

51பார்த்தது
பாலியல் புகார்.. நடிகர் எடவேல பாபுவுக்கு ஜாமின்
கொச்சி நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் மலையாள நடிகர் எடவேல பாபு மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் போலீசார் இன்று (செப் 25) அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கொச்சி கடலோர போலீஸ் தலைமையகத்தில் 3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இவர் முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவர் வெளிவந்துள்ளார். பாபு மீது புகார் அளித்த நடிகையே, பல மலையாள நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி