மூட்டு வலியை அடியோடு நீக்கும் முடக்கற்றான் குழம்பு (செய்முறை)

84பார்த்தது
மூட்டு வலியை அடியோடு நீக்கும் முடக்கற்றான் குழம்பு (செய்முறை)
மூட்டு வலிக்கு முடக்கற்றான் சிறந்த மருந்தாகும். முடக்கற்றான் இலையை வதக்கி, அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து தக்காளி, வெங்காயம் வதக்கி புளி ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடிகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள முடக்கற்றானை போட்டு உப்பு கலந்து கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான குழம்பு ரெடி. இதை சூடான சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி