சிறுவாபுரி முருகன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

62பார்த்தது
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அவர்கள் உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி