விரைவில் சுங்கச்சாவடிகள் மூடப்படும்... புதிய நடைமுறை அறிமுகம்

64பார்த்தது
விரைவில் சுங்கச்சாவடிகள் மூடப்படும்... புதிய நடைமுறை அறிமுகம்
சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை விரைவில் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக உலகளாவிய வழிகாட்டும் செயற்கைகோள் அமைப்பு (GNSS) மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. GNSS முறையில் வாகனங்கள் பயணித்த தொலைவை துல்லியமாக காட்டுவதால் அதற்கான கட்டணைத்தை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும். இதனால் தேவையற்ற கட்டணங்களை வாடிக்கையாளர்கள் செலுத்துவதை தடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி