திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல்.

51பார்த்தது
*சென்னை திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.



நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தங்களது வழக்குகளை கணினி முறையில் தான் 1 ஆம் தேதி முதல் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் கணினி முறையிலும் நேரிலும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஒன்றாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது இதை கண்டித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் நீதிமன்றம் முன்பு சாலை மறியல் நடத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர் சாலை மறியலில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி