நாளையுடன் காலக்கெடு முடிவடைகிறது.. விண்ணப்பித்தீர்களா?

56பார்த்தது
நாளையுடன் காலக்கெடு முடிவடைகிறது.. விண்ணப்பித்தீர்களா?
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) விண்ணப்ப காலக்கெடுவை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஏப்ரல் 2 இரவு முடிந்தது. ஆனால், இதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 5ம் தேதி வரை நீட்டிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. பொது/ஓபிசி பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.1000, இரண்டு தாள்களுக்கு ரூ.1200, எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.500 மற்றும் இரண்டு தாள்களுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். இணையதளம்: https://ctet.nic.in/

தொடர்புடைய செய்தி