இளைஞர் தற்கொலை முயற்சி வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம்

63பார்த்தது
இளைஞர் தற்கொலை முயற்சி வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற போது இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகிய மூவர் பணியிடம் மாற்றம் செய்து, மூவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவு. தீக்குளித்த ராஜ்குமார் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

தொடர்புடைய செய்தி