மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

55பார்த்தது
மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில், மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவிதன் (10), தர்ஷன் (8) மற்றும் அடையாளம் காணப்படாத சிறுவன் என மூவரின் சடலங்கள் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி