பள்ளிப் பேருந்தில் சிறுமிகள் பலாத்காரம்.. ஓட்டுநர் கைது

74பார்த்தது
பள்ளிப் பேருந்தில் சிறுமிகள் பலாத்காரம்.. ஓட்டுநர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ஓடும் பள்ளிப் பேருந்தில், இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 45 வயதான பள்ளிப் பேருந்து ஓட்டுநர் மீது நேற்று (அக்டோபர் 2) வான்வாடி காவல் துறையினர், போக்சோ உள்பட மூன்று சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி