உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

54பார்த்தது
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கூடங்குளத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சபாநாயகர் அப்பாவு தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி