ஓய்வு பெற்ற எஸ்ஐயுடன் சமூக ஆர்வலர் சந்திப்பு

63பார்த்தது
ஓய்வு பெற்ற எஸ்ஐயுடன் சமூக ஆர்வலர் சந்திப்பு
நெல்லை பேட்டை சாஸ்திரி நகர் ஜான்பாவா நகர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் எம் முகமது ஆதம் உசேனை அவரது இல்லத்தில் சமூக ஆர்வலர் டேவிட் நேரில் சந்தித்தார். அப்போது முகமது ஆதம் உசேன் கடந்த 40 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பாடுபட்டு வருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவிகள் கிடைக்க உதவி செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி