ஆடியோ மூலம் இரங்கல் வெளியிட்ட சீமான்

67பார்த்தது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது பாளை நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் வண்ணை கணேசன் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் மனம் வருந்துவதாக ஆடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி