மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

76பார்த்தது
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் பணிபுரியும் சுய உதவி குழுவை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. பலமுறை அதிகாரிகளை சந்தித்து முறையட்டும் ஊதியம் வழங்காத காரணத்தால் இன்று தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த மேயர் ராமகிருஷ்ணன் உங்கள் பிரச்னை சரி செய்கிறேன் என உறுதி அளித்ததால் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி