கர்ப்பிணி பெண் கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியான எம்.எல்.ஏ

564பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதன்போது ஒரு கர்ப்பிணி பெண் கேட்பாரற்று படுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவரை அழைத்து அப்பெண்ணை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து உடனடியாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி