சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்

53பார்த்தது
சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்
தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்த நிலையில், "ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தி மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும்" என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி