தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

77பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (செப்., 14) சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப்பணியாளர் தேர்வணையத்தின் கீழ், நாளை 7.93 லட்சம் தேர்வர்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி