கவிதைப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

85பார்த்தது
கவிதைப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான கவிதைப் போட்டி மாணவர் பிரிவில் மாணவர் அ.முகமது அன்சாரி முதலிடம் பிடித்தார். அதேபோல் மாணவியர் பிரிவில் மாணவி மு.நிவேதா முதலிடம் பிடித்தார். இவர்களுக்குப் பாரதி இளம் கவிஞர் விருதும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடியால் இன்று (செப்.13) வழங்கினார்.

தொடர்புடைய செய்தி