கீழடியில் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிப்பு

80பார்த்தது
கீழடியில் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வரும் 10-ம் கட்ட அகழாய்வில் 2 அடி ஆழத்தில் சுடுமண்ணால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 செ.மீ நீளமும், 23 செ.மீ அகலமும், 6 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. எனவே இங்கு கட்டுமான குடியிருப்போ அல்லது தொழிற்சாலையோ இருந்ததா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி