திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு

567பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிக்குளத்தில் சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி