மின்னணு சாதனங்கள் மூலம் தாக்குதல்.! தவறான முன்னுதாரணம்.!

74பார்த்தது
மின்னணு சாதனங்கள் மூலம் தாக்குதல்.! தவறான முன்னுதாரணம்.!
லெபனானில் பலர் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இஸ்ரேலின் உளவு அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக லெபனான் குற்றஞ்சாட்டியுள்ளது. மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகி, அதனுள் அதிநவீன வெடி மருந்துகளை வைத்து குறுஞ்செய்திகள் அல்லது எண், எழுத்துக்கள் மூலம் வெடிக்க வைக்க செய்திருக்கலாம் என ஆயுத நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவறான முன்னுதாரணம் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி