இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி.!

70பார்த்தது
இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி.!
சென்னையில் பாலியல் தொழிலாளியான தீபா என்ற இளம்பெண்ணை மணிகண்டன் என்பவர் பணப் பிரச்சனை காரணமாக சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் 2 நாட்கள் சடலத்தை தன் வீட்டிலேயே வைத்திருக்கிறார். பின்னர் சூட்கேஸ் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கி அதில் இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையில் வீசி சென்றுள்ளார். தற்போது மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி