போராட்டம் நடத்தப்படும் என நிறுவன தலைவர் பேட்டி

56பார்த்தது
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஆறு பங்கு நட்டார் மக்கள் நலச்சங்கத் தலைவர் துர்க்கை லிங்கம் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 26ஆம் தேதி மர்ம கும்பல் நுழைந்து ஆராஜகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது இதனை கண்டித்து கடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி