வேறு பெண்ணுடன் இணைத்து அவதூறு... இளைஞர் தற்கொலை

64பார்த்தது
வேறு பெண்ணுடன் இணைத்து அவதூறு... இளைஞர் தற்கொலை
மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் (26) என்பவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரகாஷூடன் வேறு பெண்ணை இணைத்து சில ஆட்டோ ஓட்டுனர்கள் கருத்துகளை பரப்பியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுபர் ராஜா என்பவர் தான் என் தற்கொலைக்கு காரணம் என வீடியோ வெளியிட்டு பிரகாஷ் நேற்று (அக். 2) தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி