உடையார்பட்டி பள்ளியில் இஸ்ரோ கண்காட்சி

61பார்த்தது
உடையார்பட்டி பள்ளியில் இஸ்ரோ கண்காட்சி
திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தேசிய விண்வெளி வாரத்தினை முன்னிட்டு இஸ்ரோ கண்காட்சி நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் 12வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி ரமேஷ் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சிகாண ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி