மழையில் பரவசத்துடன் சென்ற பக்தர்கள்

76பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் ஊர் காத்த ஊரடி சுடலை மாடசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் பக்தர்கள் சுவாமி பரவசத்துடன் கோவிலுக்கு நடனமாடி சென்றனர். இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி