ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு

75பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள குப்பையில் திடீரென தீ பற்றியது. காற்றின் வேகத்தால் மேலும் தீ பரவியது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திடீரென பற்றிய தீயால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி