திடீரென விழுந்த விநாயகரின் கிரீடம்.. காவலர்கள் அதிர்ச்சி

80பார்த்தது
விநாயகர் சதுர்த்தி கடந்த 7ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஆயிரத்து 524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, கடந்த 11 மற்றும் 14ஆம் தேதிகளில் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று (செப்.15) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசென்றபோது விநாயகர் சிலையின் மீது இருந்த கிரீடம், காவலர் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி