திசையன்விளை: சந்தி அம்மன் கோயிலில் தசரா திருவிழா

75பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சந்தி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவில் 2ஆம் நாளான இன்று (அக்.,5) சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சந்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி