நெல்லை: வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்

69பார்த்தது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி