20 வயதில் இருந்து பாம்பு கடிக்கு ஆளாகும் நபர்

82பார்த்தது
20 வயதில் இருந்து பாம்பு கடிக்கு ஆளாகும் நபர்
ஆந்திராவை சேர்ந்த சுப்ரமணியம் (50), எங்கு சென்றாலும் பாம்புகள் தன்னை விரட்டி விரட்டி கடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். 20 வயதில் தொடங்கி இதுவரை 4-5 முறை அவரை பாம்பு கடித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தும் பலனில்லை. பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுவதே இவருக்கு வழக்கமாகியுள்ளது. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும்போதும் சிகிச்சை பெறுவதற்காக கடனை வாங்கி அதனை அடைக்க வேலைக்கு செல்வது சுமையாக மாறியதாக அவரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி