மீனவர்கள் கைது.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

74பார்த்தது
மீனவர்கள் கைது.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படை இன்று கைது செய்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி