மண்டல மாநாடு; நெல்லையில் குவிந்த பெற்றோர்கள்

77பார்த்தது
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற பெயரில் மண்டல மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு ஆர்வமுடன் வரத் தொடங்கியுள்ளனர். எனவே மாநாடு நடைபெறும் பாளையங்கோட்டை நீதிமன்ற சாலை காலை முதல் பரபரப்புடன் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி