சிறார்களுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்

66பார்த்தது
சிறார்களுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் என்பிஎஸ் வாத்சல்யா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக நீண்ட கால முதலீடுகளைச் செய்யலாம். குறைந்தபட்சம் ஆண்டு பங்காக ரூ.1,000 செலுத்தலாம். அதிகபட்ச பங்களிப்பு வரம்பு இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஓய்வுக்காகச் சேமிக்கத் தொடங்கலாம். குழந்தை 18 வயதை அடைந்தவுடன், கணக்கு முதிர்ச்சியும்.

தொடர்புடைய செய்தி