மாணவியின் கல்விக்கு உதவிய காவல்துறை அதிகாரி

85பார்த்தது
மாணவியின் கல்விக்கு உதவிய காவல்துறை அதிகாரி
சென்னையை அடுத்த மறைமலை நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் அளித்த மனுவில், குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி ஒருவர் ரூ. 2.50 லட்சத்தை ஏமாற்றியதாகவும் தனது மகள் கல்விக்கு உதவுமாறும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வியாபாரிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவியை பெற்று மாணவி சத்தியஜோதியிடம் வழங்கிய கார்த்திகேயன், புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி