திசையன்விளை: பேரூராட்சி தலைவி பதவி தப்பியது

58பார்த்தது
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணிக்கு எதிராக கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. ஆனால் அதில் ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறவில்லை. எனவே ஜான்சிராணி பதவி தப்பியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி