பரோட்டாவிற்கு சால்னா கேட்டு கடைக்காரருக்கு கத்திக்குத்து

70பார்த்தது
பரோட்டாவிற்கு சால்னா கேட்டு கடைக்காரருக்கு கத்திக்குத்து
கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆபிதா என்ற பிரியாணி கடைக்கு சென்ற கரீம் என்ற இருவர், பரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா, இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்பட்டுள்ளார். ஆனாலும் சமாதானம் ஆகாத அவர்கள், கடை உரிமையாளர் அமானுல்லா என்பவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி