நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவிக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலை சுற்றுலா பயணிகளை கஷ்டப்படுத்தி வருவதால் சாலையை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்