தமிழக அரசு தவறி விட்டது; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

78பார்த்தது
நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அளித்த பேட்டியில், சென்னையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் டாஸ்மார்க் எண்ணிக்கை மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். பள்ளிகளில் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி