ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

55பார்த்தது
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி
தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (86) இன்று (அக்.7) அதிகாலை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்ததால், அவர் உடனடியாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருதயநோய் நிபுணர் மருத்துவர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி